அறிவிப்பு

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.
பயணத்தின்போது சரியான வழியைக் காட்ட, பலரும் நம்பியிருக்கும் ஒன்றுதான் ‘கூகல் மேப்ஸ்’.
புனித ரமலான் மாதம் மார்ச் 11ஆம் தேதி தொடங்குவதாக சவூதி அரேபியாவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அறிவித்துள்ளன.
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நூலாசிரியர், கொடை வள்ளல், சமூக சேவையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருமதி சுதா மூர்த்தியை அதிபர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
சென்னை: பல கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை வைத்துள்ள மத்திய அரசு நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அறிவிப்புக் கடிதம் அனுப்பியுள்ளது.